sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கூவம் ஆற்றில் மேம்பாலம் ரூ.17 கோடியில் அமையுது

/

 கூவம் ஆற்றில் மேம்பாலம் ரூ.17 கோடியில் அமையுது

 கூவம் ஆற்றில் மேம்பாலம் ரூ.17 கோடியில் அமையுது

 கூவம் ஆற்றில் மேம்பாலம் ரூ.17 கோடியில் அமையுது


ADDED : ஜன 01, 2026 04:50 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: கூவம் ஆற்றில், 17 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நேற்று துவங்கியது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டலம் ஊராட்சி வழியாக கூவம் ஆறு செல்கிறது. கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இப்பகுதி மக்கள், 6 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும்.

இதையடுத்து, தமிழக அரசு உத்தரவுப்படி, இப்பகுதியில் 17.20 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்தது. நேற்று, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மேம்பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.

உடன், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஒன்பது மாதத்தில் மேம்பால பணி நிறைவடையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us