sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வழிப்பறி திருடர்கள் நான்கு பேர் கைது

/

வழிப்பறி திருடர்கள் நான்கு பேர் கைது

வழிப்பறி திருடர்கள் நான்கு பேர் கைது

வழிப்பறி திருடர்கள் நான்கு பேர் கைது


ADDED : அக் 23, 2024 06:55 PM

Google News

ADDED : அக் 23, 2024 06:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்,:மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், கடந்த 20ம் தேதி போலீஸ் எனக்கூறி வடமாநில லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த மூரத்தி, 38, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகங்களுக்கு பொருட்களை ஏற்றிவரும் வடமாநில லாரி டிரைவர்களிடம் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, மீஞ்சூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மதியம் அத்திப்பட்டு புதுநகர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே தங்கியிருந்த வடமாநில லாரி டிரைவர்களிடம், நான்கு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார், வழிப்பறி திருடர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த அருண், 25, தர்வேஷ், 23, ராகுல், 19, மற்றும் நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 25, என்பதும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us