sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் இன்று கருடசேவை; 16ல் தேரோட்டம்

/

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் இன்று கருடசேவை; 16ல் தேரோட்டம்

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் இன்று கருடசேவை; 16ல் தேரோட்டம்

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் இன்று கருடசேவை; 16ல் தேரோட்டம்


ADDED : ஜன 12, 2025 02:32 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை, திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள 'பக்திஸாரர்' எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, 'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, தையில் மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த டிச.25ம் தேதி, பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது.

பின், கடந்த 6ம் தேதி, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மகம் திருஅவதார மகோற்சவ, விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலிப்பார்.

'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் விழாவை முன்னிட்டு, இன்று கருடசேவையும், வரும் 16ம் தேதி, தேர்த் திருவிழாவும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us