sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு

/

கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு

கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு

கலை திருவிழா மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : பிப் 11, 2025 12:10 AM

Google News

ADDED : பிப் 11, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், மாநில கலை திருவிழாவில், வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் சமீபத்தில், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற 36 மாணவ - மாணவியருக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும், திருச்சியில் நடைபெற்ற ஜாம்பூரி மாநாட்டில் பங்கேற்ற 16 மாணவ - மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உடன், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us