sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோரம் மணல் குவியல்

/

சாலையோரம் மணல் குவியல்

சாலையோரம் மணல் குவியல்

சாலையோரம் மணல் குவியல்


ADDED : ஜூன் 15, 2025 02:44 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையை ஒட்டிய பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் அதிகளவில் மணல் குவிந்துள்ளது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், இணைப்பு சாலையில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us