sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

/

புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்


ADDED : அக் 15, 2025 10:47 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், புதன்கிழமை தோறும் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் மாவட்டத்தில் வரும் நவ., முதல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம், புதன்கிழமை தோறும் நடைபெற உள்ளது.

முதல் புதன்கிழமை திரு வள்ளூரிலும், இரண்டாம் புதன்கிழமை திருத்தணி, மூன்றாம் புதன்கிழமை பொன்னேரி, நான்காம் புதன்கிழமை ஆவடி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

இதில், 21 வகை பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு அரசு மருத்துவமனைகளில், காலை 9:00 - 12:00 மணி வரை முகாம் நடைபெறும்.

இம்முகாமில் மருத்துவ சான்று, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை, இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us