sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டின் பூட்டுடைத்து பணம், நகை 'ஆட்டை'

/

வீட்டின் பூட்டுடைத்து பணம், நகை 'ஆட்டை'

வீட்டின் பூட்டுடைத்து பணம், நகை 'ஆட்டை'

வீட்டின் பூட்டுடைத்து பணம், நகை 'ஆட்டை'


ADDED : நவ 10, 2025 11:01 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 60. இவரது மனைவி நாகலட்சுமி. மாணிக்கம், நாகலட்சுமி ஆகியோர், நேற்று முன் தினம் ஆந்திராவின் நாராயணவனம் சென்றனர். நேற்று நாகலட்சுமி மட்டும் வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 70,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us