sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடிசையை அகற்றினால் தீக்குளிப்பதாக மிரட்டல்

/

குடிசையை அகற்றினால் தீக்குளிப்பதாக மிரட்டல்

குடிசையை அகற்றினால் தீக்குளிப்பதாக மிரட்டல்

குடிசையை அகற்றினால் தீக்குளிப்பதாக மிரட்டல்


ADDED : நவ 10, 2025 11:02 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: நவ. 11-: குடிசையை அகற்றினால், தீக்குளித்து விடுவதாக பம்ப் ஆப்பரேட்டர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் ஊராட்சியில், பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வருபவர் கருணாகரன், 40. இவர், இங்குள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்துள்ளார்.

நேற்று, அப்பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளம் அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதற்கு குடிசை இடையூறாக இருந்ததால், அதை அகற்ற வேண்டும் என, கருணாகரனுக்கு அறிவுறுத்தினர்.

குடிசையை அகற்றினால் தீக்குளித்து விடு வதாக கூறினார்.

இதுகுறித்து, எல்லாபுரம் பி.டி.ஓ., குணசேகரன், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us