sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மது போதையில் தகராறு செய்தவர் கைது

/

 மது போதையில் தகராறு செய்தவர் கைது

 மது போதையில் தகராறு செய்தவர் கைது

 மது போதையில் தகராறு செய்தவர் கைது


ADDED : ஜன 30, 2026 07:04 AM

Google News

ADDED : ஜன 30, 2026 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை: மது போதையில் பகுதி மக்களிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பொதட்டூர்பேட்டை, ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார், 52. இவர் நேற்று, மது போதையில் பகுதி மக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனால், ரங்கநாதன் தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us