sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

/

டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : ஜன 03, 2025 10:36 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு, 41. இவர் நேற்று காலை, 6:00 மணியளவில் வீட்டில் டீ குடித்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us