sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : ஜூன் 08, 2025 09:01 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:மேற்கு வங்க மாநிலம், அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திபக்கர், 31, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கட்டட வேலை செய்து கொண்டு இருந்த அவர், மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் போது தவறி விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us