sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிருஷ்ணா கால்வாயில் விழுந்தவர் பலி

/

கிருஷ்ணா கால்வாயில் விழுந்தவர் பலி

கிருஷ்ணா கால்வாயில் விழுந்தவர் பலி

கிருஷ்ணா கால்வாயில் விழுந்தவர் பலி


ADDED : ஆக 07, 2025 02:20 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட் சி, ரெட்டி தெருவில் வசித்து வந்தவர் சரவணன், 40. கூலி தொழிலாளி. இவருக்கு, சந்தியா என்ற மனைவியும், அப்பு, 17, தீபு, 14, ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை, சிட்ரபாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில், சரவணன் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் கால்வாயில் தவறி விழுந்தார்.

அதைக்கண்ட அருகில் இருந்தோர், ஊத்துக்கோட்டை காவல் நிலையம், தேர்வாய்கண்டிகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சரவணனை தேடிய நிலையில், போந்தவாக்கம் அருகே கால்வாய் ஓரம் சடலமாக மீட்கப்பட்டார். பென்னலுார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us