sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி

/

 சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி

 சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி

 சாலையை கடக்க முயன்றவர் சரக்கு ஆட்டோ மோதி பலி


ADDED : நவ 24, 2025 04:08 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வடமாநில கட்டட தொழிலாளி, சரக்கு ஆட்டோ மோதி உயிரிழந்தார்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் யாதவ், 35. கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில் வசித்தபடி கட்டட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us