sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சாராயம் கடத்திய வாலிபருக்கு 'காப்பு'

/

 சாராயம் கடத்திய வாலிபருக்கு 'காப்பு'

 சாராயம் கடத்திய வாலிபருக்கு 'காப்பு'

 சாராயம் கடத்திய வாலிபருக்கு 'காப்பு'


ADDED : நவ 24, 2025 04:07 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: சாராயம் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து, திருத்தணி வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு சிலர் சாராயம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று, திருத்தணி அடுத்த பூனிமாங்காடு மிட்டகண்டிகை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 5 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், மிட்டகண்டிகையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 22, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us