sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

/

புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 02, 2025 10:38 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு இணைப்பு சாலை சேதமடைந்து, புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு உள்ளது.

அங்கிருந்து பிரியும் இணைப்பு சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், கருவூலம் மற்றும் சிந்தலகுப்பம் கிராமம் செல்ல வேண்டும்.

அந்த இணைப்பு சாலை வழியாக, தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு, தினசரி நுாற்றுக்கணக்கான நிலக்கரி லாரிகள் சென்று வருகின்றன.

அதிக பார லாரிகளால், இணைப்பு சாலை சேதமடைந்து, புழுதி பறக்கும் சாலையாக மாறியுள்ளது.

இதனால் அவ்வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். இணைப்பு சாலையை தரமாக அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us