sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

/

துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு


ADDED : அக் 02, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, சிவ விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது.

திருத்தணி கன்னிகாபுரம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சிவவிஷ்ணு துர்க்கையம்மன் மற்றும் ஸ்ரீ வம்ச வராஹியம்மன் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 22ம் தேதி மலையனுார் அம்மன் அலங்காரத்துடன் துவங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் சரஸ்வதிதேவி அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நேற்று காலை 8:00 மணிக்கு தாய்வீட்டு வரிசை, மதியம் 12:00 மணிக்கு பூங்கரகம் ஊர்வலம், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு விளக்கு பூஜை, இரவு, 10:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்தன.

இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பங்கேற்ற பக்தர்கள் வழிப்பட்டனர். நேற்றுடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us