sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை

/

நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை

நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை

நிறம் மாறி மாசடைந்து வரும் நாகராஜகண்டிகை நீரோடை


ADDED : மார் 29, 2025 02:22 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், நாகராஜகண்டிகை கிராம எல்லையில், ஏரிகளுக்கான நீரோடை செல்கிறது. கால்நடை பயன்படுத்தி வரும் இந்த நீரேடை, தற்போது நிறம் மாறி மாசடைந்து வருகிறது.

இந்த நீரோடையின் கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதன் கழிவுநீர் நீரோடையில் வெளியேற்றப்படுவதால், தண்ணீர் மாசடைந்து வருவதாக, கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், நீரோடை தண்ணீரை ஆய்வகத்திற்கு அனுப்பி, உரிய கள ஆய்வு மேற்கொண்டு, விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அடுத்தடுத்த நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us