sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மதுபாட்டில்கள் கடத்திய வடமாநில நபர் கைது

/

 மதுபாட்டில்கள் கடத்திய வடமாநில நபர் கைது

 மதுபாட்டில்கள் கடத்திய வடமாநில நபர் கைது

 மதுபாட்டில்கள் கடத்திய வடமாநில நபர் கைது


ADDED : நவ 19, 2025 05:27 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநில மதுபாட்டில்களை கடத்திய, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் இருந்து இறங்கிய நபர், நடந்தபடி சோதனைச்சாவடியை கடக்க முயன்றார்.

போலீசார் சோதனையிட்டபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 40 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மதுபாட்டில்களை கடத்தியது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் ராம், 36, என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us