sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாம்பு கடித்து மூதாட்டி பலி

/

பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி


ADDED : ஜன 23, 2025 12:59 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த, சேலை பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 80; வீட்டிலிருந்த இவரை, கடந்த 20ம் தேதி வீட்டிற்குள் வந்த பாம்பு கடித்து விட்டது.

இவரது அலறலைக் கேட்டு வந்த இவரது பேரன் பரத் என்பவர்; மூதாட்டியை திருவள்ளூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அன்றிரவு பலியானார்.

இதுகுறித்து, நேற்று முன்தினம், இவரது மகன் சத்தியமூர்த்தி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us