sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

/

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு


ADDED : செப் 04, 2025 02:29 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே 1 வயது ஆண் குழந்தை, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.

கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி பானம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 30. இவரது மனைவி ஈஸ்வரி, 28. தம்பதிக்கு சுபாஷினி, 7 மற்றும் ஜெய்கிருஷ், ௧, இரு குழந்தைகள்.

நேற்று காலை வீட்டின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.

இதை கண்ட பெற்றோர், குழந்தையை மீட்டு கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

கடம்பத்துார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us