sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

80 சவரன், 38 லட்சம் ரூபாய் 'அபேஸ்' மூன்று பெண்கள் மீது போலீசில் புகார்

/

80 சவரன், 38 லட்சம் ரூபாய் 'அபேஸ்' மூன்று பெண்கள் மீது போலீசில் புகார்

80 சவரன், 38 லட்சம் ரூபாய் 'அபேஸ்' மூன்று பெண்கள் மீது போலீசில் புகார்

80 சவரன், 38 லட்சம் ரூபாய் 'அபேஸ்' மூன்று பெண்கள் மீது போலீசில் புகார்


ADDED : ஏப் 12, 2025 12:15 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 31. இவரது மாமியார் ஷர்மிளா; பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.

அங்கு, புவனேஸ்வரியின் உறவினர் சரிதா, 30, அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரி, 30, ஆகியோர், தங்களது குழந்தையை டியூஷனுக்கு அழைத்து வரும்போது, மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2022 அக்., 14ம் தேதி, ஷர்மிளா மற்றும் புவனேஸ்வரி ஆகியோரிடம், 'சுந்தரி மற்றும் அவரது உறவினர் குபேந்தரி ஆகியோர், தங்கம் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அதில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என சரிதா ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதிக லாபம் கிடைக்கும் ஆசையில், 80 சவரன் நகை மற்றும் 38 லட்சம் ரூபாயை, புவனேஸ்வரி கொடுத்துள்ளார். ஆனால், பணமும் நகையும் கொடுக்காமல் இருவரும் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த புவனேஸ்வரி, இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிந்து, சுந்தரி, குபேந்திரி மற்றும் சரிதா ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us