sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

/

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்


ADDED : நவ 10, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஆரம்ப துணை சுகாதார நிலையம் பழுதடைந்த கட்டடத்தில் இயங்குவதால், பெண்கள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

திருத்தணி ஒன்றியம் கோரமங்கலம் காலனியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதமடைந்ததால், ஓராண்டுக்கு முன், அதனருகே உள்ள புதுவாழ்வு மையம் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த கட்டடத்தின் நுழைவாயில் மற்றும் துாண்கள் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இருப்பினும், இக்கட்டடத்தில் தான் செவிலியர்கள், கர்ப்பிணியருக்கு தடுப்பூசி, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

ஏற்கனவே உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என, செவிலியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us