sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நீதிமன்ற வளாகத்தில் கைதி ரகளை

/

நீதிமன்ற வளாகத்தில் கைதி ரகளை

நீதிமன்ற வளாகத்தில் கைதி ரகளை

நீதிமன்ற வளாகத்தில் கைதி ரகளை


ADDED : செப் 06, 2025 01:06 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி, போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, ரகளையில் ஈடுபட்டார்.

சென்னை புழல் சிறையிலிருந்து நேற்று முன்தினம் மதியம், திருநின்றவூர் கைதி சரவணன், 39 என்பவர் உட்பட, ஒன்பது கைதிகளை, போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

அப்போது, சரவணனிடம் உறவினர்கள் பேச போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, ரகளையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us