sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு


ADDED : மே 12, 2025 11:28 PM

Google News

ADDED : மே 12, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக - 125, சமூக பாதுகாப்பு திட்டம் - 69, வேலைவாய்ப்பு கோரி - 89, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் - 96 மற்றும் இதர துறை - 189 என, மொத்தம் 532 மனுக்கள் அளித்தனர்.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us