sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெத்திக்குப்பத்தில் 8ல் மக்கள் தொடர்பு முகாம்

/

பெத்திக்குப்பத்தில் 8ல் மக்கள் தொடர்பு முகாம்

பெத்திக்குப்பத்தில் 8ல் மக்கள் தொடர்பு முகாம்

பெத்திக்குப்பத்தில் 8ல் மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஜன 02, 2025 09:06 PM

Google News

ADDED : ஜன 02, 2025 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பெத்திக்குப்பம் கிராமத்தில், வரும் 8ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திக்குப்பம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், வரும் 8ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.

அது சமயம் அனைத்து துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையினை கலெக்டரிடம் மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us