sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

/

ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்


ADDED : ஜூலை 30, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லியில் காரில் கடத்தி செல்லப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லியில், போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, அந்த வழியே சென்ற 'டொயோட்டா கரோலா' காரை சோதனை செய்ய நிறுத்தினர். அப்போது, காரில் பயணித்த ஒருவர் தப்பியோடிய நிலையில், ஓட்டுநரை பிடித்து, காரை போலீசார் சோதனை செய்தனர்.

காரில் 500 கிலோ கொண்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள் இருப்பது தெரிந்தது.

காரை ஓட்டிவந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், 38, என்பரை போலீசார் கைது செய்தனர்.

கார் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து திருவள்ளூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். காரிலிருந்து தப்பி ஓடிய நபரை பூந்தமல்லி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us