sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்

/

26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்

26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்

26 பேருக்கு மறுவாழ்வு நிதி வழங்கல்


ADDED : மார் 22, 2025 11:39 PM

Google News

ADDED : மார் 22, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து மனம் திருந்திய, 26 பேருக்கு மறுவாழ்வு நிதி அளிக்கப்பட்டது.

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதி அளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, 26 பேருக்கு, தலா 50,000 ரூபாய் வீதம், 13 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், உதவி ஆணையர் - கலால் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us