sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பாழடைந்த ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

/

 பாழடைந்த ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

 பாழடைந்த ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை

 பாழடைந்த ரேஷன் கடை புதிதாக அமைக்க கோரிக்கை


ADDED : டிச 26, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே பாழடைந்துள்ள ரேஷன் கடையை இடித்து, புதிததாக கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

கவரைப்பேட்டை அருகே கீழ்முதலம்பேடு கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் உள்ளது.

௧அங்கு, 600 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் பெற்று வந்தனர்.

எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் ரேஷன் கடை இருந்ததால், பாதுகாப்பு கருதி எதிரே உள்ள பல்நோக்கு கட்டடத்தில், தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், கிராம மக்கள் அங்கு காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்வதில் பல சிரமங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, பழைய ரேஷன் கடையை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us