sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

/

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை


ADDED : நவ 07, 2025 12:12 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் ஊராட்சியில், கனகம்மாசத்திரம் --- தக்கோலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு துவக்கப்பள்ளி. இந்த வளாகத்தில் ஊராட்சி அலுவலகம், நுாலகம் என ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது.

இந்த வளாகத்துக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுசுவர் அமைக்கப்பட்டது. சமூக விரோதிகள் உடைத்ததால், தற்போது சுற்றுசுவர் பல இடங்களில் சேதமடைந்து உடைந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

சேதமடைந்த சுற்றுச்சுவர் வழியாக சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து உள்ளது.

எனவே பள்ளி வளாக சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us