sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி எதிரே நிழற்குடை அமைக்க கோரிக்கை

/

பள்ளி எதிரே நிழற்குடை அமைக்க கோரிக்கை

பள்ளி எதிரே நிழற்குடை அமைக்க கோரிக்கை

பள்ளி எதிரே நிழற்குடை அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே பயன்பாடின்றி விடப்பட்டுள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அத்திமாஞ்சேரிபேட்டையில் அரசு மேல்நிலை மற்றும் மகளிர் உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயில் எதிரே பாழடைந்த நிழற்குடை, கைவிடப்பட்ட கால்நடை மருந்தக கட்டடம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த கட்டடங்கள் பயன்பாடின்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. பேருந்து மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், காத்திருக்க போதிய இடவசதியின்றி சாலையோரம் நிற்கும் நிலை உள்ளது. இந்த கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு, நிழற்குடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us