sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆற்று மணல் கடத்தல் டூ - வீலர் பறிமுதல் 

/

ஆற்று மணல் கடத்தல் டூ - வீலர் பறிமுதல் 

ஆற்று மணல் கடத்தல் டூ - வீலர் பறிமுதல் 

ஆற்று மணல் கடத்தல் டூ - வீலர் பறிமுதல் 


ADDED : பிப் 04, 2025 01:02 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை கொசஸ்தலை ஆற்றில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி எஸ்.ஐ., சாரதி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று, அதிகாலை 3:00 மணியளவில், குப்பம்கண்டிகை பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் இரண்டு கோணிப்பைகளில் மணல் கடத்தி கொண்டு வந்தவரை பிடிக்க முயன்றனர்.

அந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து, இருசக்கர வாகனம் மற்றும் மணலை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us