sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்

/

கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்

கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்

கரடு, முரடான பாதை வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : செப் 04, 2025 02:44 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கரடு, முரடான பாதையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் முதல் மாதர்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த சாலையில், சூரப்பூண்டி பேருந்து நிறுத்த சந்திப்பில், பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

அந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டது. மாற்றுப் பாதை, கரடு, முரடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

மாற்று பாதையை சீரமைத்து, பாதுகாப்பான பயணத்தை நெடுஞ்சாலை துறையினர் உறுதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us