sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேக்கரி கடையில் ரூ.40,000 ஆட்டை

/

பேக்கரி கடையில் ரூ.40,000 ஆட்டை

பேக்கரி கடையில் ரூ.40,000 ஆட்டை

பேக்கரி கடையில் ரூ.40,000 ஆட்டை


ADDED : நவ 20, 2024 10:23 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் உள்ள பழைய சென்னை சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன், 50. இவர், ரயில் நிலையம் அருகே உள்ள கரீம்பேடு பகுதியில், பேக்கரி கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திறந்த போது, கடையின் கதவு உடைக்கப்பட்டு, பண பெட்டியில் வைத்திருந்த, 24,000 ரூபாயை மர்மநபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல, பேக்கரி கடையின் அருகே, டீக்கடை நடத்தி வரும் பாண்டியன், 40, என்பவர், தன் கடையின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அதையும் மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us