sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

/

கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ADDED : ஆக 16, 2025 12:26 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:கால்வாயில் குளிக்க சென்ற பள்ளி மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் மகன் சபரி, 12. இவர், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி நண்பர்களுடன், அதே பகுதியில் உள்ள கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றார்.

அப்போது, நீண்ட நேரமாகியும் சபரி வெளியில் வரவில்லை. தகவல் அறிந்து வந்த கிராம மக்கள், சபரியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சபரி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us