sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்

/

 மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்

 மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்

 மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 08, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு: மப்பேடு பகுதியில் நெடுஞ்சாலையில் வழிந் தோடும் கழிவுநீரால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும், 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில், கால்வாய் இல்லாததால், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையில் ஆறு போல வழிந்தோடுகிறது

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us