sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஜோதிடர் வீட்டில் கைவரிசை 6 சவரன் நகை, பணம் திருட்டு

/

ஜோதிடர் வீட்டில் கைவரிசை 6 சவரன் நகை, பணம் திருட்டு

ஜோதிடர் வீட்டில் கைவரிசை 6 சவரன் நகை, பணம் திருட்டு

ஜோதிடர் வீட்டில் கைவரிசை 6 சவரன் நகை, பணம் திருட்டு


ADDED : ஜூலை 30, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை, திருப்பதி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற ஜோதிடரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 6 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் வசிப்பவர் ஏகாம்பரம், 41. இவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். நேற்று காலை, அக்கம்பக்கத்தில் வசிப்போர், ஏகாம்பரம் வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, மொபைல்போன் மூலம் ஏகாம்பரத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருப்பதியில் இருந்து வீட்டிற்கு வந்த ஏகாம்பரம், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 சவரன் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஏகாம்பரம் அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us