sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு

/

போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு

போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு

போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஆக 11, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

திருவள்ளூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவியரின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 'போதை பொருட்கள் இல்லாத தமிழகம்' பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். மேலும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய, பள்ளி, கல்லுாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us