sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : நவ 02, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி பி.எம்.எஸ்., நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 64. அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் முன்னாள் திருத்தணி நகராட்சி துணை தலைவர். இவரது மகன் விஜயகுமார், 30.

இவர், கடந்த, 28ம் தேதி தனது பெற்றோரிடம், ரயில் நிலையம் வரை சென்று வருகிறேன் என, கூறிவிட்டு, சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று மாசிலாமணி திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us