sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோரம் முள்செடிகள் வாகன ஓட்டிகள் சிரமம்

/

சாலையோரம் முள்செடிகள் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையோரம் முள்செடிகள் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையோரம் முள்செடிகள் வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜூலை 12, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:கோளூர் - குடிநெல்வாயல் சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் இருந்து, பெரியகரும்பூர் வழியாக குடிநெல்வாயல் செல்லும் சாலையின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்துள்ளன.

முள்செடிகள் சாலை வரை நீண்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் மீது முள்செடி பட்டு சிராய்ப்புகள் ஏற்படுவதுடன் தடுமாற்றத்திற்கும் ஆளாகின்றனர்.

ஒரு சிலர் முள்செடிகளை தவிர்க்க, சாலையின் வலதுபுறமாக பயணிக்கும்போது எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன.

எனவே, முள்செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us