sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்திய இருவர் கைது

/

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது


ADDED : அக் 03, 2025 07:33 PM

Google News

ADDED : அக் 03, 2025 07:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:ஆந்திராவில் இருந்து இரண்டு பைக்குகளில், குட்கா பொருட்கள் கடத்தி வந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று, வாகன சோதனை மேற்கொண்டபோது, ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற இரண்டு பைக்குகளை நிறுத்தி சோதனைசெய்தனர்.

அப்போது, 50 கிலோ குட்கா பாக்கெட்டுகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளத்தைச் சேர்ந்த லோகேஷ், 29, ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகம், 38, ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us