sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் உட்பட இருவர் கைது

/

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் உட்பட இருவர் கைது


ADDED : ஜூலை 10, 2025 09:31 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ராயல் பார்க் ரிசாட் என்ற தனியார் விடுதியில் தங்கிய சிலர் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பறிப்பதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திட்ட அலுவலர் லலிதா, பெரியபாளையம் போலீசார் அங்கு சென்று திருத்தணி, நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன், 45, கடம்பத்துார் புவனேஸ்வரி, 38 ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்தது தெரிந்தது. அவர்கள் காரில் இருந்த, 3 லட்சத்து, 64 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் இருவரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us