sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒதப்பை கொசஸ்தலை ஆற்றின் மேல் பயன்பாட்டிற்கு வந்த இரு பாலங்கள்

/

ஒதப்பை கொசஸ்தலை ஆற்றின் மேல் பயன்பாட்டிற்கு வந்த இரு பாலங்கள்

ஒதப்பை கொசஸ்தலை ஆற்றின் மேல் பயன்பாட்டிற்கு வந்த இரு பாலங்கள்

ஒதப்பை கொசஸ்தலை ஆற்றின் மேல் பயன்பாட்டிற்கு வந்த இரு பாலங்கள்


ADDED : ஜூன் 04, 2025 02:22 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் ஆரணி, கொசஸ்லை ஆறுகள் செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இச்சாலை மார்க்கத்தில் போக்குவரத்து தடைபடுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 29 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே மார்க்கத்தில், ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் மேல் இரண்டு மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கியது.

சாலையின் இடதுபுறம், 2019ம் ஆண்டு 12.10 கோடி ரூபாயில், 204 மீ., நீளம், 8 மீ., அகலத்திலும், 2020ம் ஆண்டு சாலையின் வலதுபுறம் 13.89 கோடி ரூபாயில் பணி துவங்கியது. தற்போது பணிகள் முடிந்து, இரண்டு மேம்பாலங்கள் வழியே வாகனங்கள் செல்கின்றன.

மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், இனி போக்குவரத்து தடைபடாது. இதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us