sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பு இல்லாத என்.என்.கண்டிகை சுடுகாடு

/

பராமரிப்பு இல்லாத என்.என்.கண்டிகை சுடுகாடு

பராமரிப்பு இல்லாத என்.என்.கண்டிகை சுடுகாடு

பராமரிப்பு இல்லாத என்.என்.கண்டிகை சுடுகாடு


ADDED : டிச 23, 2024 11:57 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், என்.என்.கண்டிகை கிராமத்தில், 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியினர் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம், கிராமத்தின் கிழக்கு புறத்தில், நான்கு ஏக்கர் பரப்பில் சுடுகாட்டில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், எரிப்பதற்கும் வசதி ஏற்படுத்தியுள்ளன. மேலும், சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர், ஆழ்துளை கிணறு, எரிமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுடுகாட்டை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், தற்போது செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் எரிமேடை சுற்றியும் செடிகள், கொடிகள் வளர்ந்து உள்ளதால், இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்வதற்கு அப்பகுதியினர் கடும் சிரமப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், சுடுகாட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us