sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அகூரில் 24ல் உற்சவர் வீதியுலா

/

அகூரில் 24ல் உற்சவர் வீதியுலா

அகூரில் 24ல் உற்சவர் வீதியுலா

அகூரில் 24ல் உற்சவர் வீதியுலா


ADDED : ஜன 19, 2025 08:30 PM

Google News

ADDED : ஜன 19, 2025 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் இருந்து அகூர் கிராமத்தில் ஆண்டு தோறும் உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அந்த வகையில் நடப்பாண்டில் வரும், 24ம் தேதி உற்சவர் முருகர் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக மேல்திருத்தணி நல்லாங்குளம் வந்தடைவார். பின் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி மூலம் மேல்திருத்தணி, முருகூர், குமாரகுப்பம் வழியாக அகூர் கிராமத்திற்கு சென்றடைவார்.

மாலை, 6:00 மணிக்கு அங்குள்ள அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறும். அங்கிருந்து உற்சவர் முருகர் சிறப்பு அலங்காரத்தில் அகூர் கிராமம் முழுதும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு, 11:00 மணிக்கு அகூரில் இருந்து மீண்டும் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தடைவார்.






      Dinamalar
      Follow us