sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

/

சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 03, 2025 10:12 PM

Google News

ADDED : அக் 03, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பத்தில் சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் இருந்து ஆவலகுண்டா செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, கடந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனா ல், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், சாலை விரிவாக்க பணி இழுபறியாக உள்ளது. இது தொடர்பாக, கிராம பசுமை இயக்கத்தினர், தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகின்றனர். ஆனாலும், சாலை விரிவாக்க பணி கிடப்பிலேயே உள்ளது.

இந்நிலையில், விரிவாக்க பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என, வருவா ய் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வலியுறுத்தி, கிராம பசுமை இயக்கம் மற்றும் மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின், கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us