sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

/

பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?


ADDED : நவ 10, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: அரசு பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரத்தில் அரசு துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us