sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் மோதி பெண் பலி

/

ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி


UPDATED : மார் 16, 2025 10:31 PM

ADDED : மார் 16, 2025 09:40 PM

Google News

UPDATED : மார் 16, 2025 10:31 PM ADDED : மார் 16, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அருகே பொன்பாடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரக்கோணம் ரயில்வே போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us