sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

/

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : மார் 20, 2025 02:12 AM

Google News

ADDED : மார் 20, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு பகுதியில் வசித்தவர் ராஜி, 53; கூலித்தொழிலாளி. நேற்று மாலை தச்சூரில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், புதுரோடு - புதுவாயல் இணைப்பு சாலையில் சென்றபோது தடுமாறி விழுந்துள்ளார்.

அப்போது, அருகில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us