sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓடையில் விழுந்து தொழிலாளி பலி

/

ஓடையில் விழுந்து தொழிலாளி பலி

ஓடையில் விழுந்து தொழிலாளி பலி

ஓடையில் விழுந்து தொழிலாளி பலி


ADDED : செப் 02, 2025 12:22 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டைநடந்து சென்ற கட்டட தொழிலாளி, ஓடையில் தவறி விழுந்து பலியானார்.

வெங்கல் அடுத்த, மாகரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52. கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் கிராமம் அருகேயுள்ள தண்ணீர் செல்லும் ஓடை வழியாக நடந்து சென்றார். அப்போது தடுமாறி, ஓடை நீரில் விழுந்து பலியானார். தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏழுமலை மனைவி, ஜெயந்தி அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us