sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது

/

பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது


ADDED : நவ 03, 2025 10:26 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர், 12 வயது சிறுமி; இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டருகே வசிக்கும் குணசேகர், 37, என்பவர், சிறுமிக்கு ஒரு வாரமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டை, நாகூரார் தோட்டத்தை சேர்ந்த குணசேகரை, போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us